பிரதமராக யார் அடுத்து வரக்கூடாது.. தீர்மானிக்குமா மம்தா பானர்ஜியின் கொல்கத்தா பேரணி?
One India January 19, 2019,கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று நடைபெறும் பேரணியும், மாநாடும் இந்தியாவின் அடுத்தப் பிரதமராக யார் வரக் கூடாது என்பதை தீர்மானிக்கும் பேரணியாக அமையலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மக்களவைக்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இன்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பிரமாண்ட பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. இதில் ….
Source: One india
Read More >> பிரதமராக யார் அடுத்து வரக்கூடாது.. தீர்மானிக்குமா மம்தா பானர்ஜியின் கொல்கத்தா பேரணி?