‘எதற்கும் அஞ்ச மாட்டேன்; கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை விசுவாசம் காட்டுவேன்’: எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு
தமிழகம் January 19, 2019,சென்னை பூந்தமல்லியை அடுத்தகாட்டுப்பாக்கத்தில், எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமிக்கு காஞ்சிபுரம் மாவட்டஅதிமுக சார்பில் செங்கோல், வீரவாள் ஆகியவை வழங்கப்பட்டன. ….
Source: Hindu