அலைகடலென திரண்ட மக்கள்… கொல்கத்தாவில் மம்தா தலைமையிலான கூட்டம் தொடங்கியது

One India

கொல்கத்தா: ‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற தலைப்பில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு வெள்ளம் போல் மக்கள் திரண்டுள்ளனர். மக்களவை தேர்தலை முன்னிட்டும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கொல்கத்தாவின் வரலாற்று சிறப்பு மிக்க ‘பிரிகேட் பரேட்’ மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் 22 கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ….

Source: One india

Read More >> அலைகடலென திரண்ட மக்கள்… கொல்கத்தாவில் மம்தா தலைமையிலான கூட்டம் தொடங்கியது

Search

Back to Top