2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் முடித்து வைக்கப்பட்ட எப்ஐஆர் எத்தனை? கீழமை நீதிமன்றங்கள் அறிக்கை தர உத்தரவு
தமிழகம் December 26, 2018,கடந்த 2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் முடித்து வைக்கப்பட்ட எப்ஐஆர்-கள் எத்தனை என்பது குறித்து கீழமை நீதிமன்றங்கள் வரும் 28-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். ….
Source: Hindu