வங்கிச் சேவை பாதிக்காமல் இருக்க சங்கப் பிரதிநிதிகளிடம் பேச வாசன் வலியுறுத்தல்
தமிழகம் December 26, 2018,வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும், வங்கிகள் தொடர்ந்து இயங்கவும், பொதுமக்களுக்கான வங்கிச் சேவை தொடரவும் வங்கி ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். ….
Source: Hindu
Read More >> வங்கிச் சேவை பாதிக்காமல் இருக்க சங்கப் பிரதிநிதிகளிடம் பேச வாசன் வலியுறுத்தல்