மாணவர்கள் மோதிக் கொள்வதை தடுக்க போலீஸார் புது வியூகம்: மோதலில் ஈடுபடுபவர்களின் பெயர், புகைப்படத்தை கல்லூரி வளாக நோட்டீஸ் போர்டில் ஒட்ட முடிவு
தமிழகம் December 26, 2018,சென்னையில் மாணவர்கள் மோதிக்கொள்வதை தடுக்க, மோதலில் ஈடுபடும் மாணவர் களின் பெயர், முகவரியுடன் அவர்களது புகைப்படத்தையும் கல்லூரி வளாகத்தில் உள்ள நோட்டீஸ் போர்டில் ஒட்ட போலீஸார் முடிவு செய் துள்ளனர். ….
Source: Hindu