கீழவெண்மணியில் 50-ம் ஆண்டு தியாகிகள் நினைவு தினம்: ஸ்தூபிக்கு மலர்வளையம் வைத்து மரியாதை

தமிழகம்

கீழவெண்மணியில் நேற்று நடை பெற்ற 50-ம் ஆண்டு தியாகிகள் நினைவு தின நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தியாகிகள் ஸ்தூபிக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ….

Source: Hindu

Read More >> கீழவெண்மணியில் 50-ம் ஆண்டு தியாகிகள் நினைவு தினம்: ஸ்தூபிக்கு மலர்வளையம் வைத்து மரியாதை

Search

Back to Top