என்எல்சி சுரங்கம் அமைக்க நிலம் பறிப்பு: 26-ம் தேதி நெய்வேலியில் போராட்டம்; ராமதாஸ் அறிவிப்பு
தமிழகம் December 18, 2018,நெய்வேலியில் மூன்றாவது நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26-ம் தேதி நெய்வேலியில் பாமக போராட்டம் நடத்தும் என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> என்எல்சி சுரங்கம் அமைக்க நிலம் பறிப்பு: 26-ம் தேதி நெய்வேலியில் போராட்டம்; ராமதாஸ் அறிவிப்பு