டிச.17ல் ஆந்திர கடலோரம் புயல் கரையைக் கடக்கும்; வட கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்
தமிழகம் December 15, 2018,சென்னைக்கு 690 கி.மீ.தொலைவில் உள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர கடற்கரையில் கரையை கடக்கும் எனவும், இதனால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ….
Source: Hindu
Read More >> டிச.17ல் ஆந்திர கடலோரம் புயல் கரையைக் கடக்கும்; வட கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்