விவசாயிகளின் உரிமைக் குரலை அரசு அலட்சியம் செய்யலாகாது!
தலையங்கம் December 11, 2018,சமீபத்தில் டெல்லியை உலுக்கிய விவசாயிகள் பேரணி, விவசாயிகளின் மனக்குமுறலை அழுத்தமாகப் பதிவுசெய்திருப்பதுடன் வேளாண் துறையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் வலியுறுத்தியிருக்கிறது. ….
Source: Hindu
Read More >> விவசாயிகளின் உரிமைக் குரலை அரசு அலட்சியம் செய்யலாகாது!