யாருக்கும் படிப்பு, வேலை இல்லை.. வீட்டிற்கு ஒரு துப்பாக்கி.. அதிர வைக்கும் உ.பி பசுக்காவலர்கள்!
One India December 5, 2018,லக்னோ: உத்தர பிரதேசத்தில் போலீஸ் அதிகாரியை கொன்றதாக 8 இந்துத்துவா அமைப்பை சேர்ந்த பசுக்காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நேற்று முதல்நாள் உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும் மாஹா என்ற கிராமத்தில் பசுக்களை கொன்றுவிட்டதாக பசுக்காவலர்கள் பெரிய கலவரம் செய்தனர். இந்த கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் பசுக்காவலர்களால் கொடூரமாக ….
Source: One india
Read More >> யாருக்கும் படிப்பு, வேலை இல்லை.. வீட்டிற்கு ஒரு துப்பாக்கி.. அதிர வைக்கும் உ.பி பசுக்காவலர்கள்!