விமான நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கத்தி குத்து.. வழிந்த ரத்தம்.. விசாகபட்டிணத்தில் பரபரப்பு

One India

விசாகபட்டிணம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வைத்து கத்திக்குத்துக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக இன்று மதியம் விமான நிலையத்தின் விஐபிகளுக்கான பகுதிக்கு வந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரருகே வந்து, செல்போனில் செல்பி புகைப்படம் எடுப்பது போல ….

Source: One india

Read More >> விமான நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கத்தி குத்து.. வழிந்த ரத்தம்.. விசாகபட்டிணத்தில் பரபரப்பு

Search

Back to Top