அவசரமானாலும் அடக்குங்கள்… வெளியே போனால் சைக்கிள் கிடையாது.. அமைச்சர் பரபரப்பு பேச்சு

One India

திருப்பரங்குன்றம்: அவசரமாக இருந்தாலும் அடக்குங்கள், வெளியே போனால் சைக்கிள் கிடையாது என அமைச்சர் ஆர் பி உதயகுமார் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் பெண்களுக்கான சைக்கிள் பேரணி பிரசாரம் நடைபெற்றது. இதில் பங்கேற்கும் பெண்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பெண்கள் முண்டியடித்துக் கொண்டு வருகை தந்தனர். ….

Source: One india

Read More >> அவசரமானாலும் அடக்குங்கள்… வெளியே போனால் சைக்கிள் கிடையாது.. அமைச்சர் பரபரப்பு பேச்சு

Search

Back to Top