நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் பி.ஏ.பி விவசாயிகளின் பேரணிக்கு தி.மு.க ஆதரவளிக்கும்: ஸ்டாலின்
தமிழகம் October 14, 2018,பி.ஏ.பி. பாசன விவசாயிகளின் சார்பில் திருப்பூரில் 15.10.2018 அன்று நடைபெறவிருக்கும் “மாபெரும் கவன ஈர்ப்பு எழுச்சிப் பேரணிக்கு” திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் பி.ஏ.பி விவசாயிகளின் பேரணிக்கு தி.மு.க ஆதரவளிக்கும்: ஸ்டாலின்