’தித்லி’ புயலால் ஆந்திராவுக்கு ரூ.2,800 கோடி இழப்பு: உடனடி நிவாரணமாக ரூ.1,200 கோடி தேவை; பிரதமர் மோடிக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம்
இந்தியா October 14, 2018,தித்லி புயலால் ஆந்திர மாநிலத்துக்கு ரூ. 2,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உடனடி நிவாரண நிதியாக ரூ. 1,200 கோடி வழங்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ….
Source: Hindu