சபரிமலை தீர்ப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு: பெண்களை வெட்ட வேண்டும் எனக் கூறிய நடிகர் மீது வழக்குப்பதிவு
இந்தியா October 14, 2018,சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பெண்களை இரு துண்டுகளாக வெட்ட வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் கொல்லம் துளசி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ….
Source: Hindu
Read More >> சபரிமலை தீர்ப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு: பெண்களை வெட்ட வேண்டும் எனக் கூறிய நடிகர் மீது வழக்குப்பதிவு