குஜராத் கலவரத்தில் மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய எஸ்ஐடி அறிக்கை ’அப்பட்டமான பொய்’: முன்னாள் ராணுவ அதிகாரி பரபரப்பு பேட்டி

இந்தியா

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் அப்போது முதல்வராக இருந்த மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு(எஸ்ஐடி) அளித்த அறிக்கை அப்பட்டமான பொய் என்று குஜராத் கலவரத்தை அடக்க அனுப்பப்பட்ட ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா தெரிவித்துள்ளார். ….

Source: Hindu

Read More >> குஜராத் கலவரத்தில் மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய எஸ்ஐடி அறிக்கை ’அப்பட்டமான பொய்’: முன்னாள் ராணுவ அதிகாரி பரபரப்பு பேட்டி

Search

Back to Top