கணவரின் குடிப்பழக்கத்தால் விபரீதம்: சாணிபவுடரைக் கரைத்துக் குடித்த மனைவி; அதிர்ச்சியில் கணவனும் தற்கொலை

தமிழகம்

கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே கணவனின் குடிப்பழக்கத்தை விடுமாறு மனைவி வலியுறுத்த ஏற்பட்ட தகராறில் மனைவி சாணிப்பவுடரைக் கரைத்துக் குடித்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ….

Source: Hindu

Read More >> கணவரின் குடிப்பழக்கத்தால் விபரீதம்: சாணிபவுடரைக் கரைத்துக் குடித்த மனைவி; அதிர்ச்சியில் கணவனும் தற்கொலை

Search

Back to Top