வழக்கு விசாரணைக்காக சென்ற தமிழக போலீஸ்காரர் வெட்டிக்கொலை.. ஆந்திராவில் பயங்கரம்

One India

விசாகப்பட்டினம்: ஆந்திரத்தில் தமிழக தலைமை காவலர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்தவர் நீலமேகஅமரன். இவர் தலைமை காவலராக இருந்தார். இவர் விசாகப்பட்டினத்துக்கு ஒரு வழக்குக்காக சென்றிருந்தார். அப்போது வேம்பேடு சுங்கச்சாவடி பகுதியில் காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் நீலமேக அமரனை சுற்றி வளைத்தது. அப்போது தங்கள் ….

Source: One india

Read More >> வழக்கு விசாரணைக்காக சென்ற தமிழக போலீஸ்காரர் வெட்டிக்கொலை.. ஆந்திராவில் பயங்கரம்

Search

Back to Top