சிஎஸ்ஆர் நிதியை நேரடியாக ஆளுநர் மாளிகை வசூல் செய்ததில் ஊழல்: நாராயணசாமி நேரடி குற்றச்சாட்டு
தமிழகம் October 13, 2018,பெருநிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு திட்டமான சிஎஸ்ஆர் நிதியை நேரடியாக ஆளுநர் மாளிகை வசூல் செய்ததில் ஊழல் நடந்துள்ளது என்று முதல்வர் நாராயணசாமி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். ….
Source: Hindu
Read More >> சிஎஸ்ஆர் நிதியை நேரடியாக ஆளுநர் மாளிகை வசூல் செய்ததில் ஊழல்: நாராயணசாமி நேரடி குற்றச்சாட்டு