ரஞ்சன் கோகோய்.. உச்சநீதிமன்றத்திலிருந்து ஓங்கி ஒலித்த கலகக் குரல்!
One India October 3, 2018,சென்னை: ஒரு ஜனநாயக நாட்டில் தனி மனிதன் ஒருவனுக்கு அடுத்த வீட்டுக்காரன் முதல் அரசாங்கம் வரை அநீதி இளைத்தாலும் அவனது கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள் மீது இருக்கும். இந்த நம்பிக்கையை நமது கீழமை நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றங்கள் வரை பெரும்பாலும் காத்தே வந்திருக்கின்றன. காத்திரமான பல்வேறு தீர்ப்புகளை வழங்கி சமூக நீதியை வழங்கியதோடு ஆளும் அரசுகளுக்கு ….
Source: One india
Read More >> ரஞ்சன் கோகோய்.. உச்சநீதிமன்றத்திலிருந்து ஓங்கி ஒலித்த கலகக் குரல்!