முதல் மனைவியிடம் விவாகரத்து பெற்றுவிட்டதாகக் கூறி மற்றொரு பெண்ணை ஏமாற்றித் திருமணம்:தலைமைக் காவலர் மீது வழக்குப் பதிவு
தமிழகம் October 3, 2018,முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாகக் கூறி, தன்னை ஏமாற்றி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டதாக தலைமைக் காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ….
Source: Hindu