தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: அக்.5 வரை மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

One India

சென்னை: தென் கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் அதிகாலையில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இருப்பினும் அவ்வப்போது விட்டு விட்டு வெயில் மற்றும் மேகமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். ….

Source: One india

Read More >> தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: அக்.5 வரை மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

Search

Back to Top