கிரண்பேடி மீது உரிமை மீறல் நடவடிக்கை கோரி புதுச்சேரி சபாநாயகரிடம் அதிமுக எம்எல்ஏ மனு
தமிழகம் October 3, 2018,அரசு விழாவில் பேசும்போது மைக் இணைப்பைத் துண்டித்து, வெளியேறக் கூறிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர். ….
Source: Hindu
Read More >> கிரண்பேடி மீது உரிமை மீறல் நடவடிக்கை கோரி புதுச்சேரி சபாநாயகரிடம் அதிமுக எம்எல்ஏ மனு