ஆமாம் விஜய் சொன்னது சரிதான்.. ஊழல் தலைவிரித்தாடுகிறது.. டி.ஆர். ஆவேசம்
One India October 3, 2018,சென்னை: நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று நடிகர் விஜய் கூறியது சரிதான் என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியபோது ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று கூறியதோடு ஒரு சர்கார் எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இவரது பேச்சு அனல்பறந்தது. இந்நிலையில் டி.ஆர். ராஜேந்தரின் பிறந்தநாளான இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். ….
Source: One india
Read More >> ஆமாம் விஜய் சொன்னது சரிதான்.. ஊழல் தலைவிரித்தாடுகிறது.. டி.ஆர். ஆவேசம்