மதம் அல்ல.. கையகப்படுத்திய இடம்தான் முக்கியம்.. மசூதி தீர்ப்பு கூறுவது என்ன?

One India

டெல்லி: அயோத்தியில் நிலம் கையகப்படுத்தப்பட்டதுதான் விவகாரமே தவிர, அந்த விஷயத்தை மதத்துடன் இணைத்துப் பார்க்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பும் கூட இஸ்லாமுக்கு மசூதி முக்கியமா என்பது குறித்து விவாதிக்கவில்லை. மாறாக, சர்ச்சைக்குரிய இடம் கையகப்படுத்தியது தொடர்பான தீர்ப்பைத்தான் நீதிபதிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து நீதிபதி தீபக் மிஸ்ரா ….

Source: One india

Read More >> மதம் அல்ல.. கையகப்படுத்திய இடம்தான் முக்கியம்.. மசூதி தீர்ப்பு கூறுவது என்ன?

Search

Back to Top