சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாமா?.. நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

One India

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களிலும், 10 வயதிற்கும் குறைவான சிறுமிகளும், 50 வயதிற்கும் அதிகமான பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். [ அயோத்தி பிரதான வழக்கின் ….

Source: One india

Read More >> சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாமா?.. நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Search

Back to Top