9 மாதம் முன்பே சட்டசபையை கலைத்தாரே.. சந்திர சேகரராவ் வெல்ல முடியுமா? இந்தியா டுடே பரபர சர்வே
One India September 15, 2018,ஹைதராபாத்: சட்டசபை பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒன்பது மாதங்கள் முன்பாகவே அமைச்சரவையை கூட்டி சட்டசபையை கலைக்க பரிந்துரை செய்தார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்ற அபார நம்பிக்கைதான் இதற்கு காரணம். உண்மையிலேயே அவர் நம்பிக்கை பலிக்குமா? மக்கள் மன நிலை என்ன என்பது குறித்து இந்தியா டுடே செய்திச் சேனல் நடத்திய ….
Source: One india
Read More >> 9 மாதம் முன்பே சட்டசபையை கலைத்தாரே.. சந்திர சேகரராவ் வெல்ல முடியுமா? இந்தியா டுடே பரபர சர்வே