யார் அந்த முகமூடிகள்?… யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி?
One India September 15, 2018,சென்னை: “நீங்கள் இல்லாத நாட்களில் புதிய முகமூடிகளை பார்த்துவிட்டேன்” என்று கனிமொழி தனது ஆதங்கத்தை குறிப்பிட்டு ஒரு கவிதை எழுதியுள்ளார். சர்ச்சைக்குரிய இந்த கவிதைதான் தற்போது டாக் ஆப் தி டவுனாக உள்ளது. கருணாநிதி இறப்புக்கு பிறகு ஏற்பட்ட அனுபவம் குறித்து ஒரு இதழுக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி கவிதை எழுதியுள்ளார். அது ….
Source: One india
Read More >> யார் அந்த முகமூடிகள்?… யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி?