மூக்குமுட்ட குடித்துவிட்டு பிக்அப் செய்ய வந்த உபர் டிரைவர்.. தானே காரை ஓட்டி சென்ற பயணி
One India September 15, 2018,பெங்களூர்: உபர் கால் டாக்ஸி டிரைவர் மது குடித்து விட்டு வந்ததால் பயணியே காரை ஓட்டிச் சென்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா ஒருகாந்தி என்ற பயணி இதுதொடர்பான தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தான் கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக உபர் கால் டாக்ஸி புக் செய்த போது ….
Source: One india
Read More >> மூக்குமுட்ட குடித்துவிட்டு பிக்அப் செய்ய வந்த உபர் டிரைவர்.. தானே காரை ஓட்டி சென்ற பயணி