பிரதமர் மோடிக்கு ‘வேண்டப்பட்ட’ சிபிஐ அதிகாரிதான் மல்லையா தப்பிச் செல்ல காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்தியா September 15, 2018,வங்கிக் கடன் மோசடியில் சிக்கி வழக்கையும் நாடுகடத்தலையும் எதிர்கொண்டு வரும் விஜய் மல்லையா தப்பிச் செல்வதற்கு லுக் அவுட் நோட்டீசை வலுவிழக்கச் செய்த அதிகாரி பிரதமர் மோடிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றம்சாட்டியுள்ளார். ….
Source: Hindu
Read More >> பிரதமர் மோடிக்கு ‘வேண்டப்பட்ட’ சிபிஐ அதிகாரிதான் மல்லையா தப்பிச் செல்ல காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு