திராவிட மொழிகளின் தாய் தமிழ்.. சிந்து சமவெளி, திராவிட நாகரீகம்தான்.. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
One India September 15, 2018,சென்னை: திராவிடத்தின் தாய்மொழியாக தமிழ் விளங்குகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற, புனித பீட்டர் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின அங்கமாக இயங்கவிருக்கும் “திராவிட இயல் ஆய்வு நிறுவனத்தினை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ….
Source: One india
Read More >> திராவிட மொழிகளின் தாய் தமிழ்.. சிந்து சமவெளி, திராவிட நாகரீகம்தான்.. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு