கும்பகர்ணனை போல் தூங்காமல் உத்தரவுகள் மீது நடவடிக்கை எடுங்கள்.. தமிழக அரசை வெளுத்த ஹைகோர்ட்!

One India

சென்னை: கும்பகர்ணனை போல் தூங்காமல் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாவட்ட நூலகங்களில் முதல்நிலை நூலகர்களாக பணி புரிந்தவர்களை 3-ம் நிலை நூலகர்களாக மாற்றி அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து நூலகர்கள் இருவர் தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். அரசின் உத்தரவு மனுதாரர்களின் பதவி ….

Source: One india

Read More >> கும்பகர்ணனை போல் தூங்காமல் உத்தரவுகள் மீது நடவடிக்கை எடுங்கள்.. தமிழக அரசை வெளுத்த ஹைகோர்ட்!

Search

Back to Top