வரும் தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றி அவசியம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் தொண்டர்களுக்கு கடிதம்

One India

சென்னை: வரும் தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றி பெறுவது அவசியம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொண்டர்களுக்கு கடிதம் ….

Source: One india

Read More >> வரும் தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றி அவசியம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் தொண்டர்களுக்கு கடிதம்

Search

Back to Top