மந்தைவெளியில் ஆயுதப்படை காவலரிடம் செல்போன் பறித்த 4 பேர் கைது: 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
தமிழகம் September 14, 2018,மந்தைவெளியில் காவலர் சீருடையில் இருந்தவரிடமே போலீஸ் என்ற பயமில்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போனை பறித்துச் சென்ற 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. ….
Source: Hindu
Read More >> மந்தைவெளியில் ஆயுதப்படை காவலரிடம் செல்போன் பறித்த 4 பேர் கைது: 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்