எழுவர் விடுதலை: மத்திய அரசிடம் கருத்து கேட்கும் ஆளுநர்; முத்தரசன் சந்தேகம்
தமிழகம் September 14, 2018,பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது விடுதலையை மறுக்கும் உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> எழுவர் விடுதலை: மத்திய அரசிடம் கருத்து கேட்கும் ஆளுநர்; முத்தரசன் சந்தேகம்