இன்னும் 3 மாதத்தில் நிலவிற்கு செல்லும் ரகசிய மனிதர்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிரடி.. யார் அவர்?

One India

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு மனிதர் ஒருவரை இந்த வருடம் அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. நிலவிற்கு மீண்டும் செல்வதில் அமெரிக்காவின் நாசா தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகிறது. இதில் நாசா மட்டுமில்லாமல், அமெரிக்காவின் மற்ற சில, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. ப்ளூ ஆர்ஜின், ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட ….

Source: One india

Read More >> இன்னும் 3 மாதத்தில் நிலவிற்கு செல்லும் ரகசிய மனிதர்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிரடி.. யார் அவர்?

Search

Back to Top