சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: உள்நாட்டுப் போரில் காணாமல் போனோர் விவரம் கோரி இலங்கையில் கவன ஈர்ப்பு போராட்டம்
தமிழகம் August 31, 2018,சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையில், உள்நாட்டுப் போரில் காணாமல் போனவர்களை நினைவு கூரும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நேற்று நடைபெற்றன. ….
Source: Hindu
Read More >> சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: உள்நாட்டுப் போரில் காணாமல் போனோர் விவரம் கோரி இலங்கையில் கவன ஈர்ப்பு போராட்டம்