வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் .. இன்று முதல் மீண்டும் இயங்கும் கொச்சி ஏர்போர்ட்
One India August 29, 2018,கொச்சி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் 15 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொச்சி ஏர்போர்ட் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. கேரளாவில் கொட்டித்தீர்த்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு கொச்சி விமான நிலையமும் தப்பவில்லை. விமான நிலையம் ஓடுதளம் ….
Source: One india
Read More >> வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் .. இன்று முதல் மீண்டும் இயங்கும் கொச்சி ஏர்போர்ட்