லஞ்சம் கொடுத்தால் பரோல்? சூமோட்டோ வழக்காகப் பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
தமிழகம் August 29, 2018,சிறையிலிருந்து பரோலில் வெளிவர ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் எளிதாக வர முடிகிறது என்ற செய்தியின் அடிப்படையில் தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து மாநில மனித உரிமை ஆணையம் சிறைத்துறை கூடுதல் டிஜிபிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ….
Source: Hindu
Read More >> லஞ்சம் கொடுத்தால் பரோல்? சூமோட்டோ வழக்காகப் பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்