ப்ரே பண்ணுங்கப்பா.. எல்லோரும் ப்ரே பண்ணுங்க.. கவர்னர் தரும் அறிவுரை!

One India

கோபி: “எல்லோரும் சாமி கும்பிட வேண்டும். அப்படி கும்பிட்டால் குற்றங்கள் குறையும்” என்று தெரிவித்துள்ளார் நமது ஆளுநர் பன்வாரிலால். கோபியில் தியாகி லட்சுமணனின் உருவ சிலையை ஆளுநர் திறந்து வைத்தார். தியாகி லட்சுமணனின் புகழ் குறித்து ஆளுநர் பேச தொடங்கும்போது ஆளுநர் ‘வணக்கம்’ என்று தமிழில் சொல்லிவிட்டு பேசினார். அப்போது, மனித கழிவுகளை மனிதனே அள்ள வேண்டும் ….

Source: One india

Read More >> ப்ரே பண்ணுங்கப்பா.. எல்லோரும் ப்ரே பண்ணுங்க.. கவர்னர் தரும் அறிவுரை!

Search

Back to Top