திருவேற்காடு காவல் நிலையத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை.. இன்ஸ்பெக்டர், எஸ்ஐ இடமாற்றம்!

One India

திருவேற்காடு: சென்னை திருவேற்காட்டில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோலடி- செந்தமிழ் நகரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி ரேணுகா. செவிலியரான இவர் தனது வீட்டின் அருகே கழிவறை கட்டி வருகிறார். இதனால் இடதகராறு காரணமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் அமிர்தவள்ளி என்பவருடன் ரேணுகாவுக்கு மீண்டும் சண்டை ஏற்பட்டது. ….

Source: One india

Read More >> திருவேற்காடு காவல் நிலையத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை.. இன்ஸ்பெக்டர், எஸ்ஐ இடமாற்றம்!

Search

Back to Top