அரசுப் பணிகளில் நிரந்தரப்படுத்தக் கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
போட்டோ கேலரி August 28, 2018,அரசுத் துறைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிகிற மாற்றுத் திறனாளிகளை நிரந்தரப்படுத்த வேண்டுமென இன்று மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ….
Source: Hindu
Read More >> அரசுப் பணிகளில் நிரந்தரப்படுத்தக் கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்