தீவிரவாதிகள் மீது பிரயோகிக்கும் கடுமையான "ஊபா" சட்டம்.. திருமுருகன் காந்தி மீது பாய்ந்தது!

One India

சென்னை: மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி மீது ஊபா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருபவர் திருமுருகன் காந்தி. ஐநா சபையில் சேலம்-சென்னை 8 வழிச்சாலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பாக, பேசிவிட்டு திரும்பியபோது, பெங்களூர் விமான நிலையத்தில், திருமுருகன் காந்தி கைது ….

Source: One india

Read More >> தீவிரவாதிகள் மீது பிரயோகிக்கும் கடுமையான "ஊபா" சட்டம்.. திருமுருகன் காந்தி மீது பாய்ந்தது!

Search

Back to Top