இன்னும் 18 ஆயிரம் ஏடிஎம் எந்திரங்களை சீரமைக்கவில்லை: எஸ்பிஐ வங்கி குறித்து ஆர்டிஐயில் தகவல்

வணிகம்

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை முடிந்து 21 மாதங்கள் முடிந்த பின்பும் கூட புதிய ரூபாய் நோட்டுகளை வைக்கும் வகையில் 18 ஆயிரத்து 135 ஏடிஎம் எந்திரங்களை எஸ்பிஐ வங்கி சீரமைக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. ….

Source: Hindu

Read More >> இன்னும் 18 ஆயிரம் ஏடிஎம் எந்திரங்களை சீரமைக்கவில்லை: எஸ்பிஐ வங்கி குறித்து ஆர்டிஐயில் தகவல்

Search

Back to Top