தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் கேவியட் மனு
தமிழகம் August 22, 2018,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ….
Source: Hindu
Read More >> தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் கேவியட் மனு