18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு இறுதி கட்டம்.. வியாழக்கிழமை விசாரணை நிறைவு.. விரைவில் தீர்ப்பு

One India

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை வியாழக்கிழமை நிறைவடைகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை என்று தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். இதையடுத்து கொறடா உத்தரவை மீறிய செயல் என்று 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் ….

Source: One india

Read More >> 18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு இறுதி கட்டம்.. வியாழக்கிழமை விசாரணை நிறைவு.. விரைவில் தீர்ப்பு

Search

Back to Top