வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தபோது கர்நாடக முதல்வர் செய்த வேலையை பாருங்கள்
One India August 20, 2018,பெங்களூர்: வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பாதித்த பகுதிகளை விட்டு விட்டு செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. கர்நாடகாவில், கேரளாவைப் போலவே அதிக மழை, வெள்ள பாதிப்பை சந்தித்தது குடகு மாவட்டம். இந்த மாவட்டத்தில் பெரும் நிலச் சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு நிவாரண ….
Source: One india
Read More >> வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தபோது கர்நாடக முதல்வர் செய்த வேலையை பாருங்கள்