வீட்டின் மாடியில் ‘தேங்ஸ்’ எழுதி நெகிழ்ச்சி: கர்ப்பிணிப் பெண்ணை மீட்டதற்கு நன்றி தெரிவித்த கேரள மக்கள்
இந்தியா August 20, 2018,கேரள வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிப்பெண்ணை பாதுகாப்பாக மீட்ட விமானப்படை வீரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த வீட்டின் மொட்டை மாடியில் ஆங்கிலத்தில் வெள்ளை பெயிண்ட்டால் தேங்ஸ்(நன்றி) என்று எழுதி கேரள மக்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ….
Source: Hindu
Read More >> வீட்டின் மாடியில் ‘தேங்ஸ்’ எழுதி நெகிழ்ச்சி: கர்ப்பிணிப் பெண்ணை மீட்டதற்கு நன்றி தெரிவித்த கேரள மக்கள்