கேரள வெள்ளம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தவறிவிட்டோமா?
சிறப்புக் கட்டுரைகள் August 20, 2018,கேரளத்தின் வரலாறு காணாத பெருவெள்ளத்துக்குக் காரணம் சபரிமலை கோயிலில் பெண்கள் வழிபடும் உரிமை கோருவதும் சிறுபான்மை மதங்களை அம்மாநில மக்கள் பின்பற்றுவதும்தான் என்று வழக்கம்போல அறிவிலிக் கருத்துகள் பொதுவெளியில் பரப்பப்படுகின்றன ….
Source: Hindu
Read More >> கேரள வெள்ளம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தவறிவிட்டோமா?